அண்ணே வணக்கம்ணே ! நாளை முதல் (திங்கள்) நம்ம பதிவுகள் ஃபேஸ்புக்ல மட்டும் வெளியாகும். உடனே இங்கே அழுத்தி நம்ம அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துக்கு ஒரு லைக் போட்டுருங்க. நம்ம இஸ்மாயில் சார் யோசனை – ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் – பாப்பா, காசு பணம் – ஃப்ளாஷ் பேக் ஞா இருக்குல்ல. இந்த காசு பண மேட்டர் உங்களை எப்டி கலாய்க்குதுன்னு ஒரு பிக்சர் இருக்கும். கீழே நான் தந்திருக்கிற பிக்சர்தான் உங்க பிக்சர்னா அதுக்கான பரிகாரங்களை ப்ராக்கெட்ல தந்திருக்கேன். ப்ளீஸ்…
வாழ்க்கைங்கறது ஒரு பாழடைஞ்ச கிணறு .அதுல தவறி விழுந்தாச்சு. கைக்கு கிடைச்சதை பிடிச்சுக்கிட்டு மேலே ஏறி வந்தாகனும். ( அப்படி வந்தா அங்கன காத்திருக்கிறது மரணம்..அதுவேற கதை) அப்படி ஏறி வரச்ச நம்ம மேல மண்ணையும் ,செத்தையையும் அள்ளிப்போட ஒரு கூட்டம் மேல காத்திருக்கும். நம்ம மேல விழுந்ததை உதறித்தள்ளிக்கிட்டே இருந்தம்னு வைங்க. ஒரு நாள் கிணறே ஃபில் அப் ஆகி அசால்ட்டா மேல ஏறி வந்துரலாம். அதுவரைக்கும் கைக்கு எதாவது அகப்படுதான்னு பார்த்துக்கிட்டே இருக்கனும். கிடைச்சதை ஒரு கையால கெட்டியா பிடிச்சுக்கனும். இன்னொரு…
அண்ணே வணக்கம்ணே ! நெஜமாலுமே இங்கன இனி முழு பதிவெல்லாம் வெளி வராது . ட்ரெய்லர் மட்டும் இங்கே ரிலீஸ் பண்ணிட்டு பதிவை இனி ஃபேஸ்புக்ல மட்டும் போடறதா உத்தேசம். இந்த முக நூல் பக்கத்தை புக் மார்க் பண்ணிக்கிடுங்க. ஒரு லைக் போட மறக்காதிங்க. இனி பதிவுக்கு போகலாம். தலைப்பு: பெரீ மன்சங்களே ஆப்படிச்சுர்ராய்ங்களா? எங்க தொகுதியின் முன்னாள் எம்.பி ஆதிகேசவுலு. இவரோட சீடர்கள் 4 பேரு. இந்த 4 பேருமே தங்களுக்கு தெ.தேசம் கட்சித்தேன். இவிக 4 பேருமே எம்.பி, சந்திரபாபுகிட்டே…
அண்ணே வணக்கம்ணே ! ஆந்திர முன்னாள் முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜகன் மேல சிபிஐ வழக்கு தொடர்ந்திருக்கிறதுங்கறது வரையாவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அந்த வழக்குல மே 28 ஆம் தேதி நேர்ல ஆஜராக சொல்லி சம்மன் கொடுத்திருக்காய்ங்க.அதுவும் எப்படி இடைத்தேர்தல் பிரச்சாரத்துல இருந்த ஜகன் கையிலயே கொடுத்திருக்காய்ங்க. இந்த வழக்கு எப்படி வந்தது .. என்ன வழக்குன்னு ஒரு அவுட் லைன் தெரிஞ்சுக்கிட்டா காங்கிரஸுக்கு ஆந்திராவுல சமாதி கடப்பா கல்லுல கட்டப்படுமா? கிரானைட்ல கட்டப்படுமான்னு உறுதிப்படுத்திக்கலாம். சங்கர்ராவ்னு ஒரு மந்திரி. இவர் பாவம்…





